ததீஒமு ஆர்ப்பாட்டம்

img

ஆவியூர்:தீண்டாமை வன்கொடுமையை கண்டித்து ததீஒமு ஆர்ப்பாட்டம்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தொடரும் தீண்டாமை வன்கொடுமைகளை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.